உலகில் ஆபத்து நிறைந்த புத்தகம் எது தெரியுமா? -The most dangerous book in the world

1.தி புக் ஆஃப் சோய்கா-The Book of Soyga ” சோய்கோ” என்றால் இலத்தின் மொழியில் படிப்பவர்களை கொள்ளும் புத்தகம் என்று பொருள். 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புத்தகம் இது .இந்த புத்தகம் பல்வேறான மந்திரங்களைப் பற்றி குறிப்புகள் உள்ளதால் மந்திரங்களின் தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த புத்தகம் யாருடைய கண்களுக்கும் படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் 1990இல் இந்த புத்தகம் கண்டறியப்பட்டது. இந்தப் புத்தகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இரண்டு பாகங்கள் பிரிட்டிஷ் மியூசியத்தில் …

உலகில் ஆபத்து நிறைந்த புத்தகம் எது தெரியுமா? -The most dangerous book in the world Read More »