ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இதுதான் – Rajendra Chola Kadaram Lembah Bujang

இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்னும் மற்றொரு பெயரும் உண்டு . கடாரம் கொண்டான் என்ற பெயர் எப்படி இவருக்கு வந்தது என்பதை இனி காண்போம் . ராஜேந்திர சோழன் வென்ற …

ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இதுதான் – Rajendra Chola Kadaram Lembah Bujang Read More »